Monday 2 December 2013

நட்பு.....


-->…..
வஞ்சமில்லா நெஞ்சத்தோடு
கள்ளமில்லா உள்ளத்தோடு
ஒருவரில் வைத்திருப்பதே
நட்பு…

நட்பே வாழ்வின் உயர் வடிவம்
வாழும் மனிதர்கள் இதன் வடிவில்
நட்பில்லா வாழும் மனிதன் உலகில் இல்லை
நட்பரியா மனிதன் மனிதனில்லை…

No comments:

Post a Comment