Sunday 1 August 2010

நீ தந்த பரிசு.


 இரு இதயங்கள் ஒண்று 
சேர்ந்து
பிரியும் போது
வருகின்ற சோகங்களே
எடுத்துச் செல்லும்
உன் நினைவான பரிசு.

நினைவெல்லாம்
நீ....
எங்கு சென்றாலும் 
உன் 
உருவம் 
என் கண் எதிரே!

கானுகின்ற  காட்சி
பேசுகின்ற பேச்சி
உன் அசைவுகள்
உன் உருவம் போல்
நான் கான
நீ தான்  என
நெருங்கிச் செல்கையில்
அங்கு நான் 
எமாற்றம் அடைந்த துண்டு....

அன்பே 
நீ 
பல மைல்களுக்கு அப்பால்
இருந்தாலும்
உன்னுடைய நினைவுகள்
என்னை விட்டு மாறாது .
இதுவே நீ எனக்கு தந்த
நினைவுப் பரிசு.