Wednesday 15 July 2020

உன் நினைவாய்

காலம் கடந்து சென்றாலும்
உன் நினைவு மட்டும்
என்னை விட்டு மாற வில்லை
காரணம்

நான்
உன் மேல் வைத்திருந்த
காதல் மட்டுமே
என்னை நீ மறந்து சென்றாலும்
நான் என்றும் உன்னை மறவேன்...
என் உயிர் பிரியும் வரை
காலத்தில் அழியாத சுவடுகளை போல்
உன் நினைவாய் என்றும் இருப்பேன்..

என்றும் உன்னதன்
R.Abdul Manaf .

Wednesday 25 September 2019

கோபம்

நம் கோபத்தை இயன்றவரை குறைத்துக்கொள்ள முயற்சி செய்வோம்

Friday 13 July 2018

மரணம்



இவ் உலகுக்காய்

வாழ்ந்திடாதே..

ஏன் என்றால்

மரணம் நம்மை 

பின் தொடர்கிறது ..

Monday 2 December 2013

நட்பு.....


-->…..
வஞ்சமில்லா நெஞ்சத்தோடு
கள்ளமில்லா உள்ளத்தோடு
ஒருவரில் வைத்திருப்பதே
நட்பு…

நட்பே வாழ்வின் உயர் வடிவம்
வாழும் மனிதர்கள் இதன் வடிவில்
நட்பில்லா வாழும் மனிதன் உலகில் இல்லை
நட்பரியா மனிதன் மனிதனில்லை…