Saturday, 31 July 2010

தனிமை

நினைவே என்னுயிர்



பிரிவும் உறவும் நிறந்தரமில்லை
நாம் ஒன்றாய் வாழ்ந்த 
அந்த நாள்
என்றும் 
நிறந்தர நினைவுகளாய்
என்னுள்ளே 
உயிர் வாழும்......